228
கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...

2878
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை  நடத்த உள்ளனர். வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து 40-க்கும் மேற்பட்டோ...

3290
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ஜாயின் உறவினர் ஷாஜி உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

3124
கொடநாடு வழக்கு - தனிப்படை அமைப்பு கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது கு...

4156
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரையும் விசாரிக்க உத்தரவிடக் கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இ...

3885
கொடநாடு வழக்கு - நடந்தது என்ன? கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றது - இபிஎஸ் கொள்ளை முயற்சியின் போது காவலாளி கொலை செய்யப்பட்டார் - இபிஎஸ் கொடநாடு கொலை, கொள்ள...



BIG STORY